விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!
Apr 29, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார்.

உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 – 12 ஆகிய தினங்களில் பயணம் மேற்கொள்கிறார். 11ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லைக்கு அருகிலுள்ள நாராயண் ஆசிரமம் சென்று, அன்று இரவு அங்கு தங்க உள்ளார். மறுநாள் கைலாச மலையை தரிசனம் செய்வதற்காக, ஜோலிங்காங் பகுதிக்குச் செல்ல உள்ளார். பின், பித்தோராகர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பிரதமர் மோடி தங்க உள்ள அத்வைதா ஆசிரமம், இராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை ஆகும். சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி மார்ச் 19, 1899-ல் இது நிறுவப்பட்டது. 1901ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 18 ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி உள்ளார். இந்த ஆசிரமம் 6,400 அடி உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாயாவதி ஆசிரமம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

12ம் தேதி இரவு சம்பாவத் மாவட்டத்தில் உள்ள, அத்வைதா ஆசிரமத்துக்குச் சென்று, பிரதமர் மோடி அங்கேயே தங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் நவ்நீத் பாண்டே மற்றும் அதிகாரிகள், இரண்டு முறை ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiAdvaita Ashram
ShareTweetSendShare
Previous Post

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Next Post

உலக மூளை காய்ச்சல் தினம் !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies