விஹெச்பி யாத்திரைக்குத் தடை !
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் சௌர்ய ஜாக்ரன் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த யாத்திரை ஒரு சில மாவட்டங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்த சந்தன் கைட்டி, அமித் பிரமானிக், தேப்ஜித்பார் ஆகிய 3 பேர் தனித்தனியாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், யாத்திரை அமைதியாகவும், உரியக் கட்டுப்பாடுகளுடன், சட்டத்திற்கு உட்பட்டும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

இந்த யாத்திரை இந்து மத்தின் மகிமைகளையும், அதன் புனிதத் தன்மைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளது. இது ஒரு விழிப்புணர்வு யாத்திரை ஆகும்.

இந்த யாத்திரை மூலம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறவும், அவர்களைக் கௌரவப்படுத்தவும் இந்த யாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த யாத்திரையில் அதிகபட்சம் 200 பேர் வரையிலும், 3 வாகனங்கள் மற்றும் 20 இரண்டு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சென் குப்தா, யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இந்த யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியான இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 -ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில், இரண்டு பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடப்பதாக இருந்த பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் ஜி, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: VHPVHP TAMILNADUbajrang dal
ShareTweetSendShare
Previous Post

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Next Post

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies