விஹெச்பி யாத்திரைக்குத் தடை !
Oct 25, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Web Desk by Web Desk
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் சௌர்ய ஜாக்ரன் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த யாத்திரை ஒரு சில மாவட்டங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்த சந்தன் கைட்டி, அமித் பிரமானிக், தேப்ஜித்பார் ஆகிய 3 பேர் தனித்தனியாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், யாத்திரை அமைதியாகவும், உரியக் கட்டுப்பாடுகளுடன், சட்டத்திற்கு உட்பட்டும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

இந்த யாத்திரை இந்து மத்தின் மகிமைகளையும், அதன் புனிதத் தன்மைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளது. இது ஒரு விழிப்புணர்வு யாத்திரை ஆகும்.

இந்த யாத்திரை மூலம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறவும், அவர்களைக் கௌரவப்படுத்தவும் இந்த யாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த யாத்திரையில் அதிகபட்சம் 200 பேர் வரையிலும், 3 வாகனங்கள் மற்றும் 20 இரண்டு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சென் குப்தா, யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இந்த யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியான இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 -ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில், இரண்டு பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடப்பதாக இருந்த பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் ஜி, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: VHPVHP TAMILNADUbajrang dal
ShareTweetSendShare
Previous Post

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Next Post

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies