மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!
Jun 3, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

சமரச அரசியல் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் உள்ள மெகா கூட்டணி ஊழலில் நிரம்பி இருக்கிறது. மேலும், சமரச அரசியலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றமசாட்டி இருக்கிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க. தலைவர் கைலாசபதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “இங்குள்ள (பீகார்) அரசானது ஊழலால் நிரம்பி இருக்கிறது. மேலும், அவர்கள் சமரச அரசியலில் மும்முரமாக இருக்கிறார்கள். இது போன்ற அரசாங்கங்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கான நேரம் இது.

ஏற்கெனவே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதை யாருமே கவனிக்கவில்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றே நாட்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டார். இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து, தற்போது சட்டமாக மாறியுள்ளது.

கைலாசபதி மிஸ்ரா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் முன்னோக்கிக் கொண்டு வர உழைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் உத்வேகம் பெற்று, பீகாரில் மட்டுமல்லாது நாடு முழுவதும் கட்சியை புதிய சக்தியுடன் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: SpeechBiharJ.PNadda
ShareTweetSendShare
Previous Post

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

Next Post

ஆசிரியர்களின் குறைகளை பொறுப்புடன் கேட்காத திமுக!- அண்ணாமலை.

Related News

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies