மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

சமரச அரசியல் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் உள்ள மெகா கூட்டணி ஊழலில் நிரம்பி இருக்கிறது. மேலும், சமரச அரசியலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றமசாட்டி இருக்கிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க. தலைவர் கைலாசபதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “இங்குள்ள (பீகார்) அரசானது ஊழலால் நிரம்பி இருக்கிறது. மேலும், அவர்கள் சமரச அரசியலில் மும்முரமாக இருக்கிறார்கள். இது போன்ற அரசாங்கங்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கான நேரம் இது.

ஏற்கெனவே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதை யாருமே கவனிக்கவில்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றே நாட்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டார். இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து, தற்போது சட்டமாக மாறியுள்ளது.

கைலாசபதி மிஸ்ரா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் முன்னோக்கிக் கொண்டு வர உழைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் உத்வேகம் பெற்று, பீகாரில் மட்டுமல்லாது நாடு முழுவதும் கட்சியை புதிய சக்தியுடன் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: SpeechBiharJ.PNadda
ShareTweetSendShare
Previous Post

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

Next Post

ஆசிரியர்களின் குறைகளை பொறுப்புடன் கேட்காத திமுக!- அண்ணாமலை.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies