மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!
Jun 14, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

சமரச அரசியல் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் உள்ள மெகா கூட்டணி ஊழலில் நிரம்பி இருக்கிறது. மேலும், சமரச அரசியலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றமசாட்டி இருக்கிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க. தலைவர் கைலாசபதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “இங்குள்ள (பீகார்) அரசானது ஊழலால் நிரம்பி இருக்கிறது. மேலும், அவர்கள் சமரச அரசியலில் மும்முரமாக இருக்கிறார்கள். இது போன்ற அரசாங்கங்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கான நேரம் இது.

ஏற்கெனவே, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதை யாருமே கவனிக்கவில்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றே நாட்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டார். இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து, தற்போது சட்டமாக மாறியுள்ளது.

கைலாசபதி மிஸ்ரா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் முன்னோக்கிக் கொண்டு வர உழைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் மூலம் உத்வேகம் பெற்று, பீகாரில் மட்டுமல்லாது நாடு முழுவதும் கட்சியை புதிய சக்தியுடன் கொண்டு செல்வோம்” என்றார்.

Tags: SpeechBiharJ.PNadda
ShareTweetSendShare
Previous Post

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

Next Post

ஆசிரியர்களின் குறைகளை பொறுப்புடன் கேட்காத திமுக!- அண்ணாமலை.

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies