இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இங்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென காஸா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதில் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இஸ்ரேல் சுதாரிப்பதற்குள், காஸா தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.

காஸா தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,500-க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டின் மேயர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, அப்பாவிப் பொதுமக்கள் பலரையும் காஸா தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். மேலும், இத்தாக்குதலை அல் அக்ஸா புயல் என்று ஹமாஸ் தீவிரவாதப் படையின் தளபதி முகமது அல்டைஃப் கூறியிருக்கிறார்.

Tags: WARIsraelKaza
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!

Next Post

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies