இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!
Jun 13, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இங்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென காஸா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதில் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இஸ்ரேல் சுதாரிப்பதற்குள், காஸா தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.

காஸா தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,500-க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டின் மேயர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, அப்பாவிப் பொதுமக்கள் பலரையும் காஸா தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். மேலும், இத்தாக்குதலை அல் அக்ஸா புயல் என்று ஹமாஸ் தீவிரவாதப் படையின் தளபதி முகமது அல்டைஃப் கூறியிருக்கிறார்.

Tags: WARIsraelKaza
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!

Next Post

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies