சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

தொடரும் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூடானில் நடந்து வரும் 6 மாதப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியிருக்கும் நிலையில், கார்ட்டூமுக்கு தெற்கே ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். சிறிய நகரத்தில் பொதுமக்களின் வீடுகளுக்குள் குண்டுகள் விழுந்தன என்று உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் மூண்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

இப்போர் பெரும்பாலும் கார்ட்டூம் மற்றும் டார்ஃபரின் மேற்குப் பகுதியில்தான் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சூடானுக்குள் சுமார் 4.3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மேலும், சுமார் 1.2 லட்சம் மக்கள் எல்லைகளைத் தாண்டி வெளியேறி விட்டனர். சமீபத்திய வாரங்களில் இப்போர் தெற்கே நகர்ந்திருக்கிறது. இதனால், தலைநகருக்குத் தெற்கே உள்ள அல் ஜசிரா மாநிலத்தில் தஞ்சம் புகுந்த 3.66 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சூழலில், ஜபல் அவ்லியா மீது துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நகரத்திற்கு தெற்கே 50 கி.மீ. (31 மைல்) தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் இக்குண்டுகள் வீடுகளுக்குள் விழுந்ததாக உள்ளூர் எதிர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இக்குழுவினர்தான் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர்.

Tags: WARSudan9000 killed
ShareTweetSendShare
Previous Post

விராட் கோலியின் புதிய சாதனை !

Next Post

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies