ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!
Aug 24, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராகு-கேது பெயர்ச்சி பெயர்ச்சியையொட்டிதிருநாகேஸ்வரத்தில் ராகு பகவனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இன்று மாலை 3.40 மணிக்கு மேல் ராகு பகவான் மேஷத்திலிருந்து இருந்து மீனம் ராசிக்கு மாறினார். இதேபோல கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறினார்.

இந்த ராகு-கேது கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி செல்லக்கூடிய ராசிகளாகும். இந்த பெயர்ச்சியின் காரணமாக, ராகு பகவான், குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வரும் 25.04.2025-ம் தேதி வரை இந்த ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவில். இந்த கோவிலில் சிவபெருமானை நாக அரசராகிய இராகு பூஜித்தமையால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

அப்படி பெருமை வாய்ந்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளி அருட்காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவிலில் உள்ள ராகு பகவான் மீது பால் ஊற்றினால், பால் நீல நிறத்தில் காட்சி தரும்.

இந்த நிலையில், இன்று ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அிதகாலை முதலே வருகை தந்து, வரிசையில் நின்று மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, சுவாமிக்குப் பால், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராகு பகவனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகச் சுவாமி செய்தனர்.

ராகு – கேது பெயர்ச்சியை யொட்டி, கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags: Rahu-Ketu Transit: Special Prayer at Thirunageswaram!
Share
Tweet
SendShare
Previous Post

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

Next Post

2032-ல் இந்திய விமானப்படை நம்பர் 1 ஆக இருக்கும்!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies