ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!
Oct 26, 2025, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பிரார்த்தனை!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகு-கேது பெயர்ச்சி பெயர்ச்சியையொட்டிதிருநாகேஸ்வரத்தில் ராகு பகவனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இன்று மாலை 3.40 மணிக்கு மேல் ராகு பகவான் மேஷத்திலிருந்து இருந்து மீனம் ராசிக்கு மாறினார். இதேபோல கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறினார்.

இந்த ராகு-கேது கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி செல்லக்கூடிய ராசிகளாகும். இந்த பெயர்ச்சியின் காரணமாக, ராகு பகவான், குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வரும் 25.04.2025-ம் தேதி வரை இந்த ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றனர்.

ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவில். இந்த கோவிலில் சிவபெருமானை நாக அரசராகிய இராகு பூஜித்தமையால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

அப்படி பெருமை வாய்ந்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளி அருட்காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவிலில் உள்ள ராகு பகவான் மீது பால் ஊற்றினால், பால் நீல நிறத்தில் காட்சி தரும்.

இந்த நிலையில், இன்று ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அிதகாலை முதலே வருகை தந்து, வரிசையில் நின்று மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, சுவாமிக்குப் பால், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராகு பகவனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகச் சுவாமி செய்தனர்.

ராகு – கேது பெயர்ச்சியை யொட்டி, கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags: Rahu-Ketu Transit: Special Prayer at Thirunageswaram!
ShareTweetSendShare
Previous Post

சூடான் உள்நாட்டுப் போர்: பலி எண்ணிக்கை 9,000!

Next Post

2032-ல் இந்திய விமானப்படை நம்பர் 1 ஆக இருக்கும்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies