2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!
Mar 15, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில், காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மார்டின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், ஆய்வு செய்தனர். இதில், கல்வட்டங்கள், கற்குவியல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் உயிரிழந்தால், அவரது உடலை அடக்கம் செய்து, அவரது நினைவு அடையாள சின்னமாகத் தரையின் மேற்பரப்பில் பெரிய செம்பூரான் கற்களை நட்டு வைத்தனர்.

இதை, நாளடைவில் கல்வட்டம் என்று அழைத்தனர். அதன் உட்பகுதியில் முதுமக்கள் தாழிகளை வைத்து ஈமச்சடங்கு செய்திருப்பர். இந்த வழக்கம், பெருங்கற்கால நாகரிக வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. இப்பகுதியில் கல்வட்டங்கள் வட்ட வடிவில், 20-க்கும் மேற்பட்ட கற்குவியல்களைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், 3.5 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வட்டங்களாக அமைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Tags: A 2500-year-old inscription was discovered
ShareTweetSendShare
Previous Post

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

திமுகவுக்கு நெருக்கடி – பலே திட்டத்தில் சிபிஎம்!

Related News

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies