2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!
Jul 26, 2025, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில், காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மார்டின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், ஆய்வு செய்தனர். இதில், கல்வட்டங்கள், கற்குவியல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் உயிரிழந்தால், அவரது உடலை அடக்கம் செய்து, அவரது நினைவு அடையாள சின்னமாகத் தரையின் மேற்பரப்பில் பெரிய செம்பூரான் கற்களை நட்டு வைத்தனர்.

இதை, நாளடைவில் கல்வட்டம் என்று அழைத்தனர். அதன் உட்பகுதியில் முதுமக்கள் தாழிகளை வைத்து ஈமச்சடங்கு செய்திருப்பர். இந்த வழக்கம், பெருங்கற்கால நாகரிக வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. இப்பகுதியில் கல்வட்டங்கள் வட்ட வடிவில், 20-க்கும் மேற்பட்ட கற்குவியல்களைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், 3.5 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வட்டங்களாக அமைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Tags: A 2500-year-old inscription was discovered
ShareTweetSendShare
Previous Post

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

திமுகவுக்கு நெருக்கடி – பலே திட்டத்தில் சிபிஎம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies