2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!
May 9, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில், காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மார்டின் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், ஆய்வு செய்தனர். இதில், கல்வட்டங்கள், கற்குவியல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் உயிரிழந்தால், அவரது உடலை அடக்கம் செய்து, அவரது நினைவு அடையாள சின்னமாகத் தரையின் மேற்பரப்பில் பெரிய செம்பூரான் கற்களை நட்டு வைத்தனர்.

இதை, நாளடைவில் கல்வட்டம் என்று அழைத்தனர். அதன் உட்பகுதியில் முதுமக்கள் தாழிகளை வைத்து ஈமச்சடங்கு செய்திருப்பர். இந்த வழக்கம், பெருங்கற்கால நாகரிக வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. இப்பகுதியில் கல்வட்டங்கள் வட்ட வடிவில், 20-க்கும் மேற்பட்ட கற்குவியல்களைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், 3.5 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வட்டங்களாக அமைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

Tags: A 2500-year-old inscription was discovered
ShareTweetSendShare
Previous Post

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

திமுகவுக்கு நெருக்கடி – பலே திட்டத்தில் சிபிஎம்!

Related News

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies