திமுகவுக்கு நெருக்கடி – பலே திட்டத்தில் சிபிஎம்!
Jun 23, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு நெருக்கடி – பலே திட்டத்தில் சிபிஎம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு தற்போது கோவை மற்றும் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக தலைவரும், முதல்வருமான ல்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகப் பேசியதாகத் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் பல கோடி ரூபாய் தொகையை வாரி இறைத்துத் தேர்தலில் வெற்றி பெற திமுக துடிதுடித்து வருகிறது. இதற்கு ஏற்படத் தனது கட்சி வேட்பாளர்களைத் தயார் செய்து வருகிறது.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களிடம் தேர்தலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யும் வகையில் பெரிய தொகை இல்லை. திமுகதான் அவர்களுக்குக் கடந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தகவல் வெளியானது.

இந்த முறை கூடுதல் தொகுதி கொடுத்தால், தொகையையும் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இதை திமுக தலைமையில் உள்ளவர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே, கொடுத்த 2 தொகுதி அல்லது ஒரு தொகுதி போதும் என திமுக முடிவு செய்துள்ளதாம்.

இதனால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கூட்டணியில் பிரிவு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Tags: DMKCPIM
ShareTweetSendShare
Previous Post

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Next Post

மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாகப் பணம் -ஜெகத் ரெய்டில் திக்..திக்.. சம்பவங்கள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies