இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்
Oct 26, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Oct 9, 2023, 08:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

இரு தரப்பு நிறுவனங்களும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மனித வளப் பரிமாற்றத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை  அவர் வலியுறுத்தினார்.

பசுமைத் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு, ஒன்பது ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியா – ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு  விரைவுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வருகை தந்தன என்று  தெரிவித்தார். இதன் மூலம் இந்தத் துறையில் ஸ்வீடனுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான உறவுகள் ஏற்படும் என்று  குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகள் ஏற்பட்ட 75 வது ஆண்டு நிறைவையும், நிலையான எதிர்காலத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டுச் செயல்பாடு குறித்த ஸ்வீடன்-இந்தியா கூட்டுப் பிரகடனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகின்றன  என்று குறிப்பிட்டார்.

நவீன நகரங்கள், போக்குவரத்து மற்றும் மின்சார வாகன இயக்கம், எரிசக்தி, தூய்மைத்  தொழில்நுட்பங்கள், புதிய பொருட்கள், விண்வெளி, சுழற்சி மற்றும் உயிரியல் அடிப்படையிலான பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை இந்தக் கூட்டு செயல்பாடு உள்ளடக்கியது என்று கூறினார்.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்தவும், கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.

Tags: jitendra singhjitendra singh Speechcentral goverment
ShareTweetSendShare
Previous Post

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

Next Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Related News

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies