மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச செலவாணி நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டங்கள் 2023-ல் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மொராக்கோவின் மராகேச் நகருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10.10.2023 முதல் மொராக்கோவின் மராகேச் நகருக்கு உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு (டபிள்யூபிஜி) மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இந்த வருடாந்திர கூட்டங்களில் உலகெங்கிலும் இருந்து நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொள்வார்கள். வழக்கமாக அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர கூட்டங்கள் வாஷிங்டன் டி.சி.யில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும், மூன்றாவது ஆண்டில் மற்றொரு உறுப்பு நாட்டிலும் நடத்தப்படுவது வழக்கம்.

வருடாந்திர கூட்டங்களுக்கான இந்திய தூதுக்குழுவுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் தலைமை தாங்குவார். இதில் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்.எம்.சி.பி.ஜி) கூட்டத்திற்கு நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர்  சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

நான்காவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டிருக்கும்:-

21 -ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளை (MDB) பலப்படுத்துதல் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் நிர்வாகம் என்ற இரண்டு அமர்வுகள் அதில் இடம்பெறும்.

‘ஒரே பூமி’, ‘ஒரே குடும்பம்’ மற்றும் ‘ஒரே எதிர்காலம்’ என்ற  இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ கருப்பொருளின் கீழ், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட நிதி வழிமுறைகளின் கீழ் அடையப்பட்ட முக்கிய விளைவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central govermentnirmala seetharaman
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Next Post

திமுக காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்திவருகிறது!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies