பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து - ஏன் தெரியுமா?
Sep 7, 2025, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து – ஏன் தெரியுமா?

Web Desk by Web Desk
Oct 10, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக பழனிமலை போற்றப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை 9 வகையான நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதால், மிகவும் சக்தி வாய்ந்தது.

இதனால், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூடவே, மாலையில் நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் கலந்து கொள்வது பக்தர்களுக்கு வழக்கம்.

அதாவது, மாலை 6:30 மணிக்கு சாயரட்சை பூஜை முடிவடைந்தும், சின்ன குமாரர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தங்கத்தேரில் அமர்த்தப்படுவார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், சின்னக் குமார் எழுந்தருளி மலை மீது கம்பீரமாக உலா வருவார். அப்போது, மலைமீது உள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி முருகனைத் தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 15 -ம் தேதி முதல் 23 -ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காரணம், நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பழனி முருகன் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அக்டோபர் 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Palani Murugan templeAbolition of Golden Chariot
ShareTweetSendShare
Previous Post

திடீர் ஐ.டி ரெய்டு! சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.

Next Post

ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி – பொது மக்கள் அதிர்ச்சி!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies