ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி - பொது மக்கள் அதிர்ச்சி!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி – பொது மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சி என்றாலே, விஞ்ஞான மோசடிகள் அரங்கேறும். அந்த வகையில், தற்போது ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

யாரும் எதிர்பாராத நேரத்தில், அதாவது, திருவிழாக்கள் முக்கிய நாட்களில், மக்கள் மிகுந்த பரபரப்புடன் உள்ள போது எடை குறைந்த பாலை விநியோகம் செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என புதிய விஞ்ஞான மோசடியை அரங்கேற்றியுள்ளது ஆவின் நிர்வாகம்.

அப்படித்தான், திங்கட்கிழமையான 9 -ம் தேதி, வடசென்னை பகுதிகளில் விநியோகம் செய்த ஊதா நிற ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் 100 கிராம் எடை குறைவாக, அதாவது 415 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனால், பொது மக்கள் கொதித்தெழுந்து பால் முகவர்களிடம் எடை குறைந்த பாலை ஏன் வழங்கினீர்கள் எனக் காய்ச்சி எடுத்துவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி. 10 -ம் தேதியான இன்று அதிகாலை மத்தியச் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 135 கிராம் எடை குறைவாக இருந்துள்ளது. அதாவது, 385 கிராம் பால் பாக்கெட்டுகள் மட்டுமே வந்துள்ளது. இந்த விவகாரம் பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் 100 கிராம், இரண்டாவது நாள் 135 கிராம் எனத் தொடர்ந்து பால் பண்ணையிலிருந்து எடையளவு குறைவாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எடையளவு குறைவான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப்போகிறார்கள்? என்ற தைரியத்தில் ஆவினில் தொடர் மோசடிகள் நடைபெற்று வருகிறது.

ஏழை, எளிய மக்கள் வாங்கும் ஆவின் பாலில் இப்படி நித்தமும் அரங்கேறும் விஞ்ஞான ஊழலுக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா? எனக் கேள்வி கேட்கின்றனர் பொது மக்கள். பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?

Tags: aavinaavin milkNew Scientific Fraud in aavin
Share
Tweet
SendShare
Previous Post

பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து – ஏன் தெரியுமா?

Next Post

பாஜக மையக்குழு கூட்டம் – இன்று முக்கிய ஆலோசனை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies