பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து - ஏன் தெரியுமா?
Jun 14, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து – ஏன் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக பழனிமலை போற்றப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை 9 வகையான நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதால், மிகவும் சக்தி வாய்ந்தது.

இதனால், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூடவே, மாலையில் நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் கலந்து கொள்வது பக்தர்களுக்கு வழக்கம்.

அதாவது, மாலை 6:30 மணிக்கு சாயரட்சை பூஜை முடிவடைந்தும், சின்ன குமாரர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தங்கத்தேரில் அமர்த்தப்படுவார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், சின்னக் குமார் எழுந்தருளி மலை மீது கம்பீரமாக உலா வருவார். அப்போது, மலைமீது உள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி முருகனைத் தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 15 -ம் தேதி முதல் 23 -ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காரணம், நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பழனி முருகன் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அக்டோபர் 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Palani Murugan templeAbolition of Golden Chariot
ShareTweetSendShare
Previous Post

திடீர் ஐ.டி ரெய்டு! சிக்கலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.

Next Post

ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி – பொது மக்கள் அதிர்ச்சி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies