இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எப்படியாவது ஊர் திரும்பிவிட வேண்டும் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

காரணம், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள காசா நகரத்தை இஸ்ரேல் நாலா திசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிந்து தாக்கி அழித்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களில் பலர் போரில் பலியாகி வருகின்றனர். தெருவெங்கும் மரண ஓலங்கள். திரும்பிய திசை எல்லாம் வானுர்ந்த கட்டிடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. மருத்துவமனையில் மக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

இதனால், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் படையும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பகுதியில் உள்ள அப்பாவி பொது மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

புனித ஜெருசலேத்தைக் காணவும், சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றுள்ளவர்கள், வெளியே நடமுடியாமல் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். போர் காரணமாக, விமானச் சேவையை ரத்து செய்திருந்த பாரதம் தற்போது, நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆபரேஷன் அஜய் என்ற ஒரு அற்புதமான திட்டத்தையும், சிறப்பு விமானத்தையும் இயக்கியது.

இதில், இஸ்ரேலிலிருந்து முதற்கட்டமாக மீட்டக்கப்பட்ட 212 பேர் டெல்லி வந்தனர். அதில் 21 பேர் தமிழர்கள். டெல்லியிலிருந்து அவர்கள் அனைவரும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இதில் 14 பேர் சென்னை, 7 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 2-ம் கட்டமாக 235 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இதில், 29 பேர் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

தாங்கள் உயிர் பிழைப்போமா என இஸ்ரேலிலிருந்த நிலையில், பாரத பிரமதர் மோடி எங்கள் உடலில் தூசி கூடப்படாமல், காப்பாற்றியுள்ளார். எனவே, எங்கள் உயிர் உள்ளவரை மோடியை மறக்க மாட்டோம் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Tags: PM Modiisrael warIsrael-Hamas terrorists conflict
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் நாளை தசரா திருவிழா கொடியேற்றம் !

Next Post

பாகிஸ்தான் அளித்த உதவியை ஏற்க மறுத்த தலிபான் அரசு – காரணம் என்ன ?

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies