இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எப்படியாவது ஊர் திரும்பிவிட வேண்டும் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

காரணம், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள காசா நகரத்தை இஸ்ரேல் நாலா திசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிந்து தாக்கி அழித்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களில் பலர் போரில் பலியாகி வருகின்றனர். தெருவெங்கும் மரண ஓலங்கள். திரும்பிய திசை எல்லாம் வானுர்ந்த கட்டிடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. மருத்துவமனையில் மக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

இதனால், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் படையும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பகுதியில் உள்ள அப்பாவி பொது மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

புனித ஜெருசலேத்தைக் காணவும், சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றுள்ளவர்கள், வெளியே நடமுடியாமல் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். போர் காரணமாக, விமானச் சேவையை ரத்து செய்திருந்த பாரதம் தற்போது, நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆபரேஷன் அஜய் என்ற ஒரு அற்புதமான திட்டத்தையும், சிறப்பு விமானத்தையும் இயக்கியது.

இதில், இஸ்ரேலிலிருந்து முதற்கட்டமாக மீட்டக்கப்பட்ட 212 பேர் டெல்லி வந்தனர். அதில் 21 பேர் தமிழர்கள். டெல்லியிலிருந்து அவர்கள் அனைவரும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இதில் 14 பேர் சென்னை, 7 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 2-ம் கட்டமாக 235 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இதில், 29 பேர் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

தாங்கள் உயிர் பிழைப்போமா என இஸ்ரேலிலிருந்த நிலையில், பாரத பிரமதர் மோடி எங்கள் உடலில் தூசி கூடப்படாமல், காப்பாற்றியுள்ளார். எனவே, எங்கள் உயிர் உள்ளவரை மோடியை மறக்க மாட்டோம் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Tags: PM Modiisrael warIsrael-Hamas terrorists conflict
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடியில் நாளை தசரா திருவிழா கொடியேற்றம் !

Next Post

பாகிஸ்தான் அளித்த உதவியை ஏற்க மறுத்த தலிபான் அரசு – காரணம் என்ன ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies