இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி
Apr 29, 2026, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எப்படியாவது ஊர் திரும்பிவிட வேண்டும் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

காரணம், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள காசா நகரத்தை இஸ்ரேல் நாலா திசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிந்து தாக்கி அழித்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களில் பலர் போரில் பலியாகி வருகின்றனர். தெருவெங்கும் மரண ஓலங்கள். திரும்பிய திசை எல்லாம் வானுர்ந்த கட்டிடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. மருத்துவமனையில் மக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

இதனால், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் படையும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பகுதியில் உள்ள அப்பாவி பொது மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

புனித ஜெருசலேத்தைக் காணவும், சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றுள்ளவர்கள், வெளியே நடமுடியாமல் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். போர் காரணமாக, விமானச் சேவையை ரத்து செய்திருந்த பாரதம் தற்போது, நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆபரேஷன் அஜய் என்ற ஒரு அற்புதமான திட்டத்தையும், சிறப்பு விமானத்தையும் இயக்கியது.

இதில், இஸ்ரேலிலிருந்து முதற்கட்டமாக மீட்டக்கப்பட்ட 212 பேர் டெல்லி வந்தனர். அதில் 21 பேர் தமிழர்கள். டெல்லியிலிருந்து அவர்கள் அனைவரும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இதில் 14 பேர் சென்னை, 7 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 2-ம் கட்டமாக 235 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இதில், 29 பேர் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

தாங்கள் உயிர் பிழைப்போமா என இஸ்ரேலிலிருந்த நிலையில், பாரத பிரமதர் மோடி எங்கள் உடலில் தூசி கூடப்படாமல், காப்பாற்றியுள்ளார். எனவே, எங்கள் உயிர் உள்ளவரை மோடியை மறக்க மாட்டோம் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Tags: PM Modiisrael warIsrael-Hamas terrorists conflict
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் நாளை தசரா திருவிழா கொடியேற்றம் !

Next Post

பாகிஸ்தான் அளித்த உதவியை ஏற்க மறுத்த தலிபான் அரசு – காரணம் என்ன ?

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies