பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பரிசு கொடுத்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார்.

பிரக்ஞானந்தாவை வீட்டிற்கு சென்ற சோமநாத், பிரக்ஞானந்தா வாங்கிய விருதுகளையும், பதக்கங்களையும் பார்த்து அவற்றைப் பற்றிக் கேட்டறிந்தார். பின்னர் இஸ்ரோ தலைவர் சோமநாத் பிரக்ஞானந்தாவுக்கு ஜிஎஸ்எல்வி ( GSLV ) ராக்கெட்டின் மாதிரியை பரிசாக கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத், தான் பிரக்ஞானந்தாவை சாதித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும், இப்போது உலகளவில் 15 வது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா விரைவில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரராக வருவார் என்றும் நம்பீக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் தரையில் இருப்பது பிரக்ஞானந்தா மற்றும் நிலவில் இருக்கிறது பிரக்யான் என்று கூறி பிரக்யான் எங்களுக்கு சின்ன குழந்தை போன்று அதுபோலவே தான் பிரக்ஞானந்தாவும் என்றார்.

மேலும் அவர், செஸ் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான விளையாட்டு. இதை விளையாட பெரிய அளவு புத்திசாலித்தனம், திட்டமிடுதல் வேண்டும், இவை அனைத்தும் கொண்ட உருவமாக தான் பிரக்ஞானந்தா இருக்கிறார். இந்திய விண்வெளியை மேம்படுத்த பிரக்ஞானந்தா எங்களோடு இனைந்து பணியாற்றப் போகிறார் என்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் எங்களோடு இனைந்து செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.

அடுத்ததாக செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா, சோம்நாத் ஐயா என் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது. சந்திரயான் 3 பூமியில் இருந்து ஏவப்பட்டதும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதையும் நேரலையில் கண்டேன். மேலும் சோம்நாத் அவர்கள் என்னுடைய செஸ் பயணத்தை பற்றி கேட்டறிந்தார். மேலும் அவர் என்னை திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார், நானும் அங்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், நிச்சயம் ஒரு நாள் நான் அங்கு செல்வேன் ” என்று கூறினார்.

Tags: ChennaiPraggnanandhaa chesssomnath isro director
ShareTweetSendShare
Previous Post

அனைவருக்கும் அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசீர்வாதம் வழங்க பிரதமர் மோடி பிரார்த்தனை!

Next Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies