பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!
Jun 14, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதிநிதிகளின் பங்கேற்பைப் பொறுத்தவரை, சமீபத்தில் முடிவடைந்த டெல்லி பி20 உச்சி மாநாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறியிருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்ட பி20 உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, “ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 436 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக, பொறுப்பான AI மேம்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பரிமாணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. மேலும், சட்டமன்ற வரைவுக்கான கள அறிவை மேம்படுத்த ஒரு குழுவை உருவாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

Tags: om birlaLoksaba Speaker
ShareTweetSendShare
Previous Post

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

Next Post

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies