பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பரிசு கொடுத்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார்.

பிரக்ஞானந்தாவை வீட்டிற்கு சென்ற சோமநாத், பிரக்ஞானந்தா வாங்கிய விருதுகளையும், பதக்கங்களையும் பார்த்து அவற்றைப் பற்றிக் கேட்டறிந்தார். பின்னர் இஸ்ரோ தலைவர் சோமநாத் பிரக்ஞானந்தாவுக்கு ஜிஎஸ்எல்வி ( GSLV ) ராக்கெட்டின் மாதிரியை பரிசாக கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத், தான் பிரக்ஞானந்தாவை சாதித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும், இப்போது உலகளவில் 15 வது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா விரைவில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரராக வருவார் என்றும் நம்பீக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் தரையில் இருப்பது பிரக்ஞானந்தா மற்றும் நிலவில் இருக்கிறது பிரக்யான் என்று கூறி பிரக்யான் எங்களுக்கு சின்ன குழந்தை போன்று அதுபோலவே தான் பிரக்ஞானந்தாவும் என்றார்.

மேலும் அவர், செஸ் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான விளையாட்டு. இதை விளையாட பெரிய அளவு புத்திசாலித்தனம், திட்டமிடுதல் வேண்டும், இவை அனைத்தும் கொண்ட உருவமாக தான் பிரக்ஞானந்தா இருக்கிறார். இந்திய விண்வெளியை மேம்படுத்த பிரக்ஞானந்தா எங்களோடு இனைந்து பணியாற்றப் போகிறார் என்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் எங்களோடு இனைந்து செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.

அடுத்ததாக செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா, சோம்நாத் ஐயா என் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது. சந்திரயான் 3 பூமியில் இருந்து ஏவப்பட்டதும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதையும் நேரலையில் கண்டேன். மேலும் சோம்நாத் அவர்கள் என்னுடைய செஸ் பயணத்தை பற்றி கேட்டறிந்தார். மேலும் அவர் என்னை திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார், நானும் அங்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், நிச்சயம் ஒரு நாள் நான் அங்கு செல்வேன் ” என்று கூறினார்.

Tags: ChennaiPraggnanandhaa chesssomnath isro director
Share
Tweet
SendShare
Previous Post

அனைவருக்கும் அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசீர்வாதம் வழங்க பிரதமர் மோடி பிரார்த்தனை!

Next Post

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies