பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதிநிதிகளின் பங்கேற்பைப் பொறுத்தவரை, சமீபத்தில் முடிவடைந்த டெல்லி பி20 உச்சி மாநாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறியிருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்ட பி20 உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, “ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 436 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக, பொறுப்பான AI மேம்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பரிமாணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. மேலும், சட்டமன்ற வரைவுக்கான கள அறிவை மேம்படுத்த ஒரு குழுவை உருவாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

Tags: om birlaLoksaba Speaker
ShareTweetSendShare
Previous Post

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

Next Post

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies