பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!
Jul 26, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி20 உச்சிமாநாடு வெற்றி: சபாநாயகர் ஓம்பிர்லா!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதிநிதிகளின் பங்கேற்பைப் பொறுத்தவரை, சமீபத்தில் முடிவடைந்த டெல்லி பி20 உச்சி மாநாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறியிருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்ட பி20 உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, “ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 436 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக, பொறுப்பான AI மேம்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பரிமாணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. மேலும், சட்டமன்ற வரைவுக்கான கள அறிவை மேம்படுத்த ஒரு குழுவை உருவாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

Tags: om birlaLoksaba Speaker
ShareTweetSendShare
Previous Post

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

Next Post

பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies