ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Aug 22, 2025, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் பேரணி நடத்த காவல்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை மனு தாக்கல் செய்தது.

இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்த காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை.

மேலும், பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவை உள்ளதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தலாம்.

மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது.

இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் பிரபு மனோகர், தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த ரிட் பெட்டிசன் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, 22 -ம் தேதி மற்றும் முதல் 29 -ம் தேதிகளில் பேரணி நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழக்கம் போல் காவல்துறையும், தமிழக அரசும் அற்ப காரணங்களைச் சொல்லி தடை போட்டனர். அவை நகைச்சுவையாகவும், கீழமையாகவும் இருந்தது. ஆனாலும், 20-ம் தேதிக்குள் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Tags: chennai high courtRSS
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies