ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jan 14, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் பேரணி நடத்த காவல்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை மனு தாக்கல் செய்தது.

இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்த காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை.

மேலும், பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவை உள்ளதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தலாம்.

மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது.

இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் பிரபு மனோகர், தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த ரிட் பெட்டிசன் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, 22 -ம் தேதி மற்றும் முதல் 29 -ம் தேதிகளில் பேரணி நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழக்கம் போல் காவல்துறையும், தமிழக அரசும் அற்ப காரணங்களைச் சொல்லி தடை போட்டனர். அவை நகைச்சுவையாகவும், கீழமையாகவும் இருந்தது. ஆனாலும், 20-ம் தேதிக்குள் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Tags: chennai high courtRSS
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies