ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Aug 13, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 11:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் பேரணி நடத்த காவல்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை மனு தாக்கல் செய்தது.

இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்த காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை.

மேலும், பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவை உள்ளதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தலாம்.

மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது.

இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் பிரபு மனோகர், தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த ரிட் பெட்டிசன் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, 22 -ம் தேதி மற்றும் முதல் 29 -ம் தேதிகளில் பேரணி நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழக்கம் போல் காவல்துறையும், தமிழக அரசும் அற்ப காரணங்களைச் சொல்லி தடை போட்டனர். அவை நகைச்சுவையாகவும், கீழமையாகவும் இருந்தது. ஆனாலும், 20-ம் தேதிக்குள் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Tags: chennai high courtRSS
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies