பாஜக வெற்றிக்காக களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார் அமைப்புகள்!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக வெற்றிக்காக களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் அமைப்புகள்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்டரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் களப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக உள்ளது. நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்டரிக் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது. அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.

மேலும், பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என ஆர்எஸ்எஸ், விஹெச்பி., ஏபிவிபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளில் பணியாற்றிவிட்டு, ஒரு சில காரணங்களால் ஒதுங்கியுள்ளவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதற்காக ஒரு வாட்ஸ் அப் கணக்கு துவங்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் அமைப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, தேர்தல் பணியில் ஆர்வம், திறமை, அனுபவம் உள்ளவர்களை முழு நேரப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 15 -ம் தேதி அன்று, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் – சங் பரிவார் அமைப்புகள் புதிய திட்டத்தை வடிவமைத்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் இடங்களில் கூடுவோம் கூட்டுவோம் என்ற பெயரில் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த திட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த கட்டமாகத் தேர்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதில், திறமையானவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். அவ்வாறு முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் பாஜக வெற்றிக்காகக் களம் இறங்கப்பட உள்ளனர்.

Tags: bjpRSS
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Next Post

சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies