சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து குவித்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா அரசில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இதில், எரிசக்தித்துறை அமச்சராக இருந்தவர் சிவகுமார்.

அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையொட்டி, கடந்த 2017-ம் ஆண்டு சிவகுமார் தொடர்புடைய 70-கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இதனையடுத்து, 74.93 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக சிவகுமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த விசாரணைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிருத்தா, பெலா எம் திரிவேதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சொலிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்துவிட்டது. எனவே, தடையை நீக்க வேண்டும் என கோரியது.

இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags: supreme courtRaidsivakumar
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் நவராத்திரி விழா: “கர்பா” நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!

Next Post

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies