சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Jul 26, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து குவித்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா அரசில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இதில், எரிசக்தித்துறை அமச்சராக இருந்தவர் சிவகுமார்.

அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையொட்டி, கடந்த 2017-ம் ஆண்டு சிவகுமார் தொடர்புடைய 70-கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இதனையடுத்து, 74.93 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக சிவகுமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த விசாரணைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிருத்தா, பெலா எம் திரிவேதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சொலிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்துவிட்டது. எனவே, தடையை நீக்க வேண்டும் என கோரியது.

இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags: supreme courtRaidsivakumar
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் நவராத்திரி விழா: “கர்பா” நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!

Next Post

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies