சென்னையில் சிபிஐ அதிகாரிகள் - என்ன காரணம்?
Nov 15, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள பல முக்கிய தனியார் நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில், வளசரவாக்கம், தண்டலம், டிபென்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹேமலதா மாரியப்பன் என்பவரைத் தேடி வளசரவாக்கத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், மோசடி வழக்கில் தொடர்புடைய ஹேமலதா மாரியப்பன், சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு வருவார்கள் என்ற பயம் காரணமாகக் கடந்த 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், சிபிஐ அதிகாரிகள் ஹேமலதா மாரியப்பன் தொடர்புடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் லிஸ்ட் தயார் செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது

Tags: cbichennai cbi raid
ShareTweetSendShare
Previous Post

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!

Next Post

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் – நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Related News

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies