இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

5-வது தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இஸ்ரேலுக்கும் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற ஏராளமான இந்தியர்கள், அந்நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவுக்கு தனி விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதில், முதல் விமானம் இஸ்ரேலில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்தது. இந்த தனி விமானத்தில் 212 இந்தியர்கள் வந்தனர்.

தொடர்ந்து, 2 மற்றும் 3-வது விமானங்கள் சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் டெல்லியை வந்தடைந்தன. இந்த இரு விமானங்களிலும் 235 மற்றும் 197 இந்தியர்கள் வருகை தந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இதில், 274 இந்தியர்கள் வருகை தந்தனர். இதன் மூலம் மொத்தம் 918 பேர் இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இஸ்ரேலில் இருந்து 5-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 286 இந்தியர்களும், நேபாள் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் வருகை தந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லி விமான நிலையத்தில் தேசியக்கொடியைக் கொடுத்து வரவேற்றார்.

இதன் மூலம் மொத்தம் 1,204 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆபரேஷன் அஜய் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், தாயகம் திரும்பி விரும்பும் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருக்கிறது.

Tags: L MurugandelhiOperation Ajay5th Flight
ShareTweetSendShare
Previous Post

அறநிலையத்துறைக்கு நிதானம் தேவை: உயர்நீதிமன்ற கிளை அறிவுரை!

Next Post

511 திறன் மேம்பாட்டு மையங்களைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் !

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies