நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9-வது நாளான ‘மகா நவமி’யில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சித்திதாத்ரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களைக் குறிக்கும் வகையில், 9 கன்னிப் பெண்களின் கால்களைக் கழுவி கன்யா பூஜை செய்தார்.

மேலும், வேத மந்திரங்கள் முழங்க, சிறுமிகளுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரவாதம் பெற்று, அச்சிறுமிகளின் நெற்றியில் ‘ரோலி திலகம்’ தடவினார். இந்த 9 சிறுமிகள் தவிர, திரளாக வந்திருந்த சிறுமிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். மேலும், சிறுமிகளின் ஆசிர்வாதத்தைப் பெறும்போது, அவர்களுக்கு தட்சணை மற்றும் பரிசுகளையும் முதல்வர் யோதி ஆதித்யநாத் வழங்கினார்.

பூஜைக்குப் பிறகு, கோரக்நாத் கோவில் சமையலறையில் சமைத்த உணவை யோகி ஆதித்யநாத் தனது கைகளால் சிறுமிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாளை விஜயதசமி பண்டிகை. இது, தர்மம், உண்மை மற்றும் நீதியின் வெற்றித் திருவிழா.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், தீய சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது. மேலும், மனிதகுலத்திற்கு நல்ல வழியைக் காட்டுகிறது” என்றார்.

கன்யா பூஜையின்போது, ​​கோரக்நாத் கோவில் தலைமை அர்ச்சகர் யோகி கமல்நாத், காசியில் இருந்து வந்த மகாமண்டலேஷ்வர் சந்தோஷ் தாஸ் சதுவா பாபா, கலிபாரி மஹந்த் ரவீந்திரதாஸ், கோரக்நாத் கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா ராமானுஜ் திரிபாதி வேதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: uttar pradeshCm Yogi AdityanathNavratri Festival
ShareTweetSendShare
Previous Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Next Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies