பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!
Aug 19, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்களுடன் உரையாடினார்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கிறார். கடந்த 22-ம் தேதி தர்மலாசாலாவில் நடந்த இந்தியா-நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். தொடர்ந்து, புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து நட்டா வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடியின், புகழ்பெற்ற வாழ்க்கை இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆகவே, தனது விளையாட்டுத் திறன் மற்றும் தலைமைத்துவத்தின் பண்பு ஆகியவற்றால் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்லாது சிறந்த தலைவராகவும் நினைவுகூரப்படுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பிலாஸ்பூரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்குச் (எய்ம்ஸ்) சென்று, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து நட்டா அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: aiimshimachal pradeshJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Next Post

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies