ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
Aug 8, 2026, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை என்பதால், இன்று ஏற்காடு சுற்றுலாத் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். காலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் எங்குப் பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகக் காணப்பட்டது.

ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதாலும், இடையிடையே சாரல் மழை பெய்து வருவதாலும், குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து இரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.

ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி, மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இயற்கையாக அமைந்த பெரிய ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்று, குளுகுளு சூழலில் இயற்கை காட்சிகளைப் பார்த்து இரசித்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் உள்ளது.

இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு இரசித்தனர். ஏர்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Tourists gathered in Yercaud!
Share
Tweet
SendShare
Previous Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Next Post

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies