ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
Jun 23, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை என்பதால், இன்று ஏற்காடு சுற்றுலாத் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். காலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் எங்குப் பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகக் காணப்பட்டது.

ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதாலும், இடையிடையே சாரல் மழை பெய்து வருவதாலும், குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து இரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.

ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி, மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இயற்கையாக அமைந்த பெரிய ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்று, குளுகுளு சூழலில் இயற்கை காட்சிகளைப் பார்த்து இரசித்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் உள்ளது.

இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு இரசித்தனர். ஏர்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Tourists gathered in Yercaud!
ShareTweetSendShare
Previous Post

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Next Post

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies