தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?
Oct 11, 2025, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜகவினருக்கு திமுக அரசு மற்றும் திமுகவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வருகை தந்தது.

தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூரில் உள்ள வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் அகற்றம், போராட்டம் நடத்திய தொண்டர்கள் மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்தியது, பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை திமுக தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இதனால், திமுக திட்டமிட்டு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இன்று தமிழகம் வருகை தந்தது.

அந்த குழு பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் 4 பேர் கொண்ட குழு ஆலோசனை செய்த பின்னர் அது தொடர்பான இறுதி அறிக்கையைத் தேசிய தலைமைக்கு உறுதியாக சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!

Next Post

சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

அமெரிக்க ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சீர்காழி அருகே நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

2026-27 கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களில் AI அறிமுகம் – மத்திய அரசு முடிவு!

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies