பேராசிரியருக்கு நூதன தண்டனை - இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி.

இவர் அண்மையில், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மிக விளக்கமாகப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் வெளியானது. அவரது இந்த பேச்சுக்குப் பாகிஸ்தானில் உள்ள மதகுருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த உயிரியல்துறை பேராசிரியர் அலி, டார்வினின் பரிணாம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தன் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால், ஆவேசம் அடைந்த மதகுருமார்கள், ஷிரியா விதித்துள்ள கோட்பாடு அடிப்படையில் ஆண்களுடன் பெண்கள் தேவையில்லாமல் கலப்பது அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர் அலியை இந்த அறிக்கையைப் படிக்க வைத்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மதகுருமார்கள் செய்துள்ள இந்த அராஜக செயலுக்குக் கல்வியாளர்களும், இஸ்லாமியப் பெண்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரியல்துறை பேராசிரியர் ஷேர் அலிக்கு, மதகுருமார்கள் கொடுத்த நூதன தண்டனை இது எனக் கொந்தளிக்கின்றனர்.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம் டீஸ்டா ஆற்றில் 2-வது பாலம் அமைத்த ராணுவம்!

Next Post

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies