பேராசிரியருக்கு நூதன தண்டனை - இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி.

இவர் அண்மையில், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மிக விளக்கமாகப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் வெளியானது. அவரது இந்த பேச்சுக்குப் பாகிஸ்தானில் உள்ள மதகுருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த உயிரியல்துறை பேராசிரியர் அலி, டார்வினின் பரிணாம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தன் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால், ஆவேசம் அடைந்த மதகுருமார்கள், ஷிரியா விதித்துள்ள கோட்பாடு அடிப்படையில் ஆண்களுடன் பெண்கள் தேவையில்லாமல் கலப்பது அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர் அலியை இந்த அறிக்கையைப் படிக்க வைத்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மதகுருமார்கள் செய்துள்ள இந்த அராஜக செயலுக்குக் கல்வியாளர்களும், இஸ்லாமியப் பெண்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரியல்துறை பேராசிரியர் ஷேர் அலிக்கு, மதகுருமார்கள் கொடுத்த நூதன தண்டனை இது எனக் கொந்தளிக்கின்றனர்.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம் டீஸ்டா ஆற்றில் 2-வது பாலம் அமைத்த ராணுவம்!

Next Post

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies