பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2021 -ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டைவிட்டு பாகிஸ்தானில் குடியேறினர். இதுவரை 17 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.

இதில், 13 லட்சம் பேர் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர். 8.8 லட்சம் பேர் விசா மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 17 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இதில், இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

எனவே, இவர்கள் அனைவரும் வரும் நம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என்றும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி வெளியேறுவோம் என்றும்,

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியாலும், பொது மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஏதுவாக இருந்தாலும், இது மனிதநேயமற்ற செயல் என உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கண்டன கணைகளை வீசி வருகிறது. இதனால், பாகிஸ்தான் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல்!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies