பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!
Jul 26, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2021 -ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டைவிட்டு பாகிஸ்தானில் குடியேறினர். இதுவரை 17 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.

இதில், 13 லட்சம் பேர் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர். 8.8 லட்சம் பேர் விசா மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 17 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இதில், இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

எனவே, இவர்கள் அனைவரும் வரும் நம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என்றும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி வெளியேறுவோம் என்றும்,

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியாலும், பொது மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஏதுவாக இருந்தாலும், இது மனிதநேயமற்ற செயல் என உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கண்டன கணைகளை வீசி வருகிறது. இதனால், பாகிஸ்தான் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல்!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies