பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!
Jun 14, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2021 -ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டைவிட்டு பாகிஸ்தானில் குடியேறினர். இதுவரை 17 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.

இதில், 13 லட்சம் பேர் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர். 8.8 லட்சம் பேர் விசா மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 17 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இதில், இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

எனவே, இவர்கள் அனைவரும் வரும் நம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என்றும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி வெளியேறுவோம் என்றும்,

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியாலும், பொது மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஏதுவாக இருந்தாலும், இது மனிதநேயமற்ற செயல் என உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கண்டன கணைகளை வீசி வருகிறது. இதனால், பாகிஸ்தான் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல்!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies