பாரா ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
May 22, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. இந்நிலையில் இந்திய அணியினரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இது உங்களின் சாதனைகள் அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறன்களை கோடிட்டுக் காட்டுகிறது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய உங்களை சந்தித்தது மிகவும் பெருமையாகவும் உத்வேகமாகவும் இருந்தது.
ஒவ்வொருவரும் ஒரு பில்லியன் கனவுகள் மற்றும் ஆசைகளை சுமந்துள்ளனர்.

உங்களின் வாழ்க்கைப் பயணங்கள் துன்பங்களைத் தாண்டி நம் அனைவரையும் மகத்தான பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: paralympicPM Modi
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!

Next Post

தமிழகத்திலும் சாதிக் கொடுமை! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

சிந்து நதி நீர் நிறுத்தம் – பாகிஸ்தானில் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வரும் சீனா!

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள்!

சீனாவில் இடிந்து விழுந்த ஃபெங்யாங் டிரம் கோபுரம் – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்தியவர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறு!

Load More

அண்மைச் செய்திகள்

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

அதிகார வரம்பை மீறி செயல்பட்ட பாக்.தூதரக அதிகாரி – 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வாதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

தமிழக பாஜக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆலங்கட்டி மழையால் சேதம் அடைந்த விமானத்தின் முன்பகுதி – அந்தரத்தில் ஆட்டம், அலறிய பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies