இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பதவிப் பிரமாண விழா!
Jan 14, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பதவிப் பிரமாண விழா!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை, இலுப்பைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தில் பிரமாண்டமான பதவிப்பிரமாண அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயிற்சி காவலர்களின் தேர்ச்சி மற்றும் பதவிப்பிரமாண அணிவகுப்பு விழாவிற்கு, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஐஜி அசோக்குமார் தலைமை வகித்தார். பதவிப்பிரமாணத்திற்குப் பிறகு, காவலர்கள் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள்.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையானது, நாட்டின் சிறந்த படை ஆகும். இப்படை G-20 மாநாட்டின் பாதுகாப்பு, அமர்நாத் யாத்திரை, பேரிடர் மேலாண்மை, ஐ.நா அமைதிப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் எல்லைப் பாதுகாப்புடன் நக்சல்கள் நிறைந்த பகுதிகளில் நக்சல் நடவடிக்கை போன்ற பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது.

அணிவகுப்பு தொடங்கும் முன், தலைமை விருந்தினரை சிவகங்கை இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தின் டிஐஜி அச்சல் சர்மா வரவேற்றார். அணிவகுப்பைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா, கண்கவர் செயல் விளக்கம் மற்றும் கண்காட்சிகள் நடைபெற்றன.

அணிவகுப்புக்கு பயிற்சி காவலர்களின் உறவினர்கள் மற்றும் சிவில், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Indo-Tibetan Border Police Oath Ceremony!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் பிப்ரவரி 11-ல் பொதுத்தேர்தல்!

Next Post

கொடி கம்பம் விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பாஜக மனு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies