உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!
Sep 30, 2025, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள். மேலும், பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது வெறும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இந்திய மக்கள் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க விரும்புகிறார்கள்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் நேர்மை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 10 வருடங்களில் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி விகிதம், நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொழில்துறை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா பலவீனமான நாடு என்று கூறுவார்கள். ஆனால், தற்போது இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. இன்றைய இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது.

1947-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தை காங்கிரஸ் அரசு ஆண்டது. இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மத்தியப் பிரதேசத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால், கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்த்து, உங்கள் முன்பு பா.ஜ.க. ஆட்சி நிருபித்திருக்கிறது” என்றார்.

Tags: Rajnath Singhdefence ministerMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies