நவம்பர் 19... ஏர் இந்தியா விமானப் பயணம்... ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!
Oct 26, 2025, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப் போருக்கு ஆபத்து ஏற்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், அன்றுதான் இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்கிற தடை செய்யப்பட்ட அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னூன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில். “நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்.

நவம்பர் 19-ம் தேதியன்று ஏர் இந்தியா விமானங்களை இயக்க அனுமதிக்க முடியாது. மேலும், நவம்பர் 19-ம் தேதி முதல் உலகளாவிய முற்றுகை இருக்கும். ஆகவே, ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி பயணித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் ஷாஹித் பியாந்த் சிங் விமான நிலையம் என மாற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், நவம்பர் 19-ம் தேதிதான் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

காலிஸ்தான் தீவிரவாதி பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்திப் சிங் நிஜர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, இந்திய இந்துக்கள் அனைவரும் கனடாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Air indiakhalistanterroristgurpatwant singh pannunThreaten
ShareTweetSendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!

Next Post

சபரிமலையில் புதிய நடைமுறை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies