பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும், 17-ம் தேதியும் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்கலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் ஜஷ்பூர் மாவட்டம் ராய்கரில் உள்ள லைலுங்காவில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, நட்டா பாரம்பரிய டிரம்மை வாசித்து மகிழந்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நட்டா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல் 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 12,000 ரூபாய் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது.

பொய்களைச் சொல்லி காங்கிரஸ் ஊழல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம், வஞ்சகம். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழல் இருக்கும் என்பதுதான் அவர்களின் அடையாளம். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது.

பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, 2027-28-ம் ஆம்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.

Tags: J.P.NaddaChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies