காங்கிரஸ் ஆட்சியில் உற்சாகம் அடையும் நகசல்கள் பிரதமர் மேடி குற்றச்சாட்டு!
Aug 16, 2025, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியில் உற்சாகம் அடையும் நகசல்கள் பிரதமர் மேடி குற்றச்சாட்டு!

30 சதவீத கமிஷன் அரசாங்கம், வெளிப்படையாக பந்தயம் நடத்துவதாக சாடல் !

Web Desk by Web Desk
Nov 7, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் தைரியமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

90 தொகுதிகள் கொண்டு சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சூரஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கற்று உரையாற்றினார். அப்போது, மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகேலை அவர் கடுமையாக சாடினார்.

30 சதவீத கமிஷன் அரசாங்கம், வெளிப்படையாக பந்தயம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல்வருக்கு ரூ.500 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொலைக்காட்சியில் கூறிய பின்னரும் வேறு ஆதாரம் தேவையில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும் உற்சாகமடைகின்றனர். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றம், கொள்ளை ஆட்சிதான் நடப்பதகாவும் மோடி குறிப்பிட்டார்.

வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது, உங்கள் மகன் மாலையில் வீடு திரும்பவில்லை, அவரது உடல் வந்து சேரவில்லை என்றால், அந்த பணம் இருந்தும் என்ன பயன் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார். நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

Tags: pm modi speechPM Modi
ShareTweetSendShare
Previous Post

இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!

Next Post

பிரதமர் மோடி – பூடான் மன்னர் சந்திப்பு!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies