நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!
Jul 26, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பு!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

புதுதில்லியில் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஏற்பாடு செய்த கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த தேசிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL), அதன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேடு ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், அதில் ஒன்று இயற்கை விவசாயம் என்று கூறினார்.

நாட்டில் 50 சதவீத இயற்கை விவசாயம் என்ற இலக்கை அடைவதில் பல பரிமாண அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் அவர் எடுத்துரைத்தார்.  பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் டெஸ்லா நிறுவன திட்டங்களுக்கு முன்னுரிமை!

Next Post

காங்கிரஸின் வரலாறு பொய்களால் நிறைந்தது! – பிரதமர் மோடி

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies