உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!
Jan 14, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

அயோத்தி அமைச்சரவை கூட்டம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் கருத்து!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ராமகா பூங்காவிற்கு வருதை தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களுடன் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகம் மற்றும் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானை வழிபாடு செய்தனர்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ராம் கதா அருங்காட்சியகத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், உத்தரபிரதேச வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அயோத்தி வந்துள்ளது.அயோத்தியில் 30,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 14 முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உத்தரபிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் !

Next Post

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies