உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!
Aug 20, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

அயோத்தி அமைச்சரவை கூட்டம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் கருத்து!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ராமகா பூங்காவிற்கு வருதை தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களுடன் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகம் மற்றும் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானை வழிபாடு செய்தனர்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ராம் கதா அருங்காட்சியகத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், உத்தரபிரதேச வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அயோத்தி வந்துள்ளது.அயோத்தியில் 30,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 14 முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உத்தரபிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் !

Next Post

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

Related News

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More

அண்மைச் செய்திகள்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies