சென்னையில் மழை - உதவி எண்கள் அறிவிப்பு!
Jul 24, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: toll free numberchennai heavy rainfall
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

Next Post

இந்திய வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம் !

Related News

225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies