சென்னையில் மழை - உதவி எண்கள் அறிவிப்பு!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: chennai heavy rainfalltoll free number
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

Next Post

இந்திய வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம் !

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies