சென்னையில் மழை - உதவி எண்கள் அறிவிப்பு!
Jun 12, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: chennai heavy rainfalltoll free number
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

Next Post

இந்திய வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம் !

Related News

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies