தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!
Oct 26, 2025, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் தெற்கு  நாடுகளின் குரல் இரண்டாவது  உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தலைமை தாங்கினார்.

‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவோம்,’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், குறிப்பாக கல்வித் துறையில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மனித வளத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சர்கள் விவாதித்தனர்.

போட்ஸ்வானா, புருனே தாருஸ்ஸலாம், ஜார்ஜியா, துனிசியா, ஈரான், லாவோ பி.டி.ஆர், மலாவி, மியான்மர், பலாவ் குடியரசு, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், அல்பேனியா, மலேசியா, ஜிம்பாப்வே, கேமரூன் ஆகிய 14 நாடுகளின் அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்த அமர்வில் காணொலி  முறையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதான் தனது தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜி 20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வழிநடத்துவதில், இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நெகிழ்வான, சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கற்றல் மற்றும் திறன் சூழலில் எவ்வாறு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

Tags: central government ministerdharmendra pradhan
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Next Post

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies