தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!
Jul 25, 2025, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் தெற்கு  நாடுகளின் குரல் இரண்டாவது  உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தலைமை தாங்கினார்.

‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவோம்,’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், குறிப்பாக கல்வித் துறையில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மனித வளத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சர்கள் விவாதித்தனர்.

போட்ஸ்வானா, புருனே தாருஸ்ஸலாம், ஜார்ஜியா, துனிசியா, ஈரான், லாவோ பி.டி.ஆர், மலாவி, மியான்மர், பலாவ் குடியரசு, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், அல்பேனியா, மலேசியா, ஜிம்பாப்வே, கேமரூன் ஆகிய 14 நாடுகளின் அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்த அமர்வில் காணொலி  முறையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதான் தனது தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜி 20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வழிநடத்துவதில், இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நெகிழ்வான, சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கற்றல் மற்றும் திறன் சூழலில் எவ்வாறு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

Tags: central government ministerdharmendra pradhan
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Next Post

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies