தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் தெற்கு  நாடுகளின் குரல் இரண்டாவது  உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தலைமை தாங்கினார்.

‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவோம்,’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், குறிப்பாக கல்வித் துறையில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மனித வளத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சர்கள் விவாதித்தனர்.

போட்ஸ்வானா, புருனே தாருஸ்ஸலாம், ஜார்ஜியா, துனிசியா, ஈரான், லாவோ பி.டி.ஆர், மலாவி, மியான்மர், பலாவ் குடியரசு, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், அல்பேனியா, மலேசியா, ஜிம்பாப்வே, கேமரூன் ஆகிய 14 நாடுகளின் அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்த அமர்வில் காணொலி  முறையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதான் தனது தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜி 20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வழிநடத்துவதில், இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நெகிழ்வான, சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கற்றல் மற்றும் திறன் சூழலில் எவ்வாறு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

Tags: central government ministerdharmendra pradhan
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Next Post

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies