காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் - கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
Oct 26, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், கர்நாடகா – தமிழகம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கிவரும், விழிப்புணர்வு கர்நாடகா, விழிப்புணர்வு இந்தியா என்ற அமைப்பின் தலைவர் கே.என்.மஞ்சுநாத் என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், காவிரி நதிநீர் பங்கீடு விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரசன்ன பி.வர்லெ மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் ஆகியோர் அமர்வு, பிற மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956 -ன் படி, நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்குக் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே முழு உரிமை உள்ளது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Tags: supreme courtCauvery issue
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் விடுவிப்பு!

Next Post

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies