காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் - கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
Jul 25, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், கர்நாடகா – தமிழகம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கிவரும், விழிப்புணர்வு கர்நாடகா, விழிப்புணர்வு இந்தியா என்ற அமைப்பின் தலைவர் கே.என்.மஞ்சுநாத் என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், காவிரி நதிநீர் பங்கீடு விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரசன்ன பி.வர்லெ மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் ஆகியோர் அமர்வு, பிற மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956 -ன் படி, நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்குக் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே முழு உரிமை உள்ளது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Tags: supreme courtCauvery issue
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் விடுவிப்பு!

Next Post

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies