ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

-குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 08:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

சிறுவயதில் தனது வீட்டிற்கு அருகில் பாடசாலை இல்லை; அதனால் தான் படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அருகில் பள்ளி இல்லாததால் பல குழந்தைகள் அந்த நேரத்தில் கல்வியை இழந்தனர். அப்போதையச் சூழல் இப்போது  இல்லை என்று அவர் கூறினார்.

ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைத் திறப்பதன் மூலம், உள்ளூர் குழந்தைகளுக்கு இப்போது கல்விக்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்விற்கான திறவுகோல் கல்வி என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குழந்தைகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், தானும் அவர்களைப் போன்ற எளிய பின்னணியிலிருந்து வந்தவர் என்று கூறினார். தனது கல்வியின் காரணமாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும், கல்வி, கற்பவர்களை வெற்றி பெறச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

படித்தவர்கள் தங்கள் வளர்ச்சியுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பன்முகத் திட்டங்களை தொடங்கியுள்ளது.

பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும் என்றும், சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Next Post

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies