கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!
Sep 6, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 09:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் திரைப்பட பஜாரின் 17-வது பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

கோவாவில் உள்ள மாரியட் ரிசார்ட்டில் மிகப்பெரிய தெற்காசிய திரைப்பட சந்தையான ஃபிலிம் பஜாரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஃபிலிம் பஜார், சிந்தனைகளின் பரபரப்பான சந்தையைப் போலவே, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கதைசொல்லிகளுக்கு ஒரு புகலிடமாகும்.

இது படைப்பாற்றல் மற்றும் வணிகம், யோசனைகள் மற்றும் உத்வேகங்களின் சங்கமமாகும. அவை இந்த செழிப்பான சினிமா சந்தையின் கட்டமைப்புத் தொகுதிகளாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20% உடன், உலகின் ஐந்தாவது பெரிய மற்றும் மிகவும் உலகமயமாக்கப்பட்ட தொழில் என்று பாராட்டப்படுகிறது.

அதன் 17 வது ஆண்டில், ஃபிலிம் பஜார் ஐ.எஃப்.எஃப்.ஐ இன் தவிர்க்க முடியாத அடித்தளமாக மாறியுள்ளது. எல்லைகளைக் கடந்து ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட சந்தைகளில் ஒன்றாக பரிணமித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு, ஃபிலிம் பஜாருக்கான திரைப்படங்களின் தேர்வு புனைகதைகள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், திகில் திரைப்படங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், ஆணாதிக்கம், நகர்ப்புற கவலை, தீவிர வறுமை, காலநிலை நெருக்கடி, தேசியவாதம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான உலகளாவிய கருப்பொருள்களைக் கையாளும் அனிமேஷன் திரைப்படங்கள் ஆகியவற்றின் மாறுபட்ட கலவையை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இணை தயாரிப்பு சந்தை குறித்து பேசிய அமைச்சர், “17 வெவ்வேறு மொழிகளில் வாழ்க்கையை ஆராய்ந்து, 7 நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு ஆவணப்படங்களை இணை தயாரிப்பு சந்தையில் பெருமையுடன் வழங்குகிறோம். இது திரைப்பட இயக்குநர்களின் லென்ஸ் மூலம் யதார்த்தத்தின் இதயத்திற்குள் ஒரு பயணம் மேற்கொண்டதை போன்றதாகும் எனத் தெரிவித்தார்.

Tags: Anurag Thakur
Share
Tweet
SendShare
Previous Post

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

Next Post

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies